இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியா இன்று புதன்கிழமை [5] காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அன்டோனியோ மார்செக்லியா 144 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது கப்டன் ஆல்பர்டோ பார்டோலோமியோவால் வழி நடத்தப்படுகிறது. கப்பலில் 199 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு ,காலி ஆகியவற்ரில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள்.
இந்த கப்பல் பெப்ரவரி 07 ஆம் திகதி தீவில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்டோனியோ மார்செக்லியா, இலங்கை கடற்படைக் கப்பலுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
Trending
- பாகிஸ்தானில் பருவமழையால் 124 பேர் மரணம்
- 35 குழந்தைகள் காஸாவில் இருந்து ஜோர்தனுக்கு சென்றனர்
- சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டிக்கிறது ஆப்கானிஸ்தான்
- செவ்வாய் பாறை $4.3 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது
- பாராளுமன்றத்தை சுற்றிய ட்ரோன்
- நடிகை எம்மா வாட்சன் 6 மாதங்கள் வாகனம் ஓட தடை
- கெஹெலிய குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு
- கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு