பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட அலுவலக இரயில்கள் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த முயற்சிக்காக தற்போதுள்ள இயந்திரங்கள் , பெட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்து பயன்படுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர உறுதிப்படுத்தினார்
காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரண்டு இரயில்கள், அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை , வெயாங்கொடையில் இருந்து கொழும்பு கோட்டை வரை ,நீர்கொழும்பில் இருந்து கொழும்பு கோட்டை வரை தலா ஒரு குளிரூட்டப்பட்ட இரயில் சேவை இயக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டப்பட்ட இந்த இரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்