இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காஸாவின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்று இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நெட்சாரிம் காரிடார் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காஸாவை வடக்கிலிருந்து தெற்காகப் பிரிக்கும் ஒரு நிலப்பகுதி விரைவில் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 42 நாள் போர் நிறுத்தம் ஜனவரி 19 ஆம் திகதி அமுமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் தனது படைகளை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதாக உறுதியளித்தது.
Trending
- இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை பாகிஸ்தான் – ஷெபாஸ் ஷெரீப்
- பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
- முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை
- புலம்பெயர் தொழிலாளர் அனுப்பிய பணம் 600 மில்லியன் டொலரை தாண்டியது
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்