தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் ,சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால கடந்த வியாழக்கிழமை காலமானார்
அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையின் இனைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன் கேலிச் சித்திர படைப்புகளுக்காக 4 விருதுகளையும் 2 கலசப்பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார்.
Trending
- 10,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்
- ஐரோப்பாவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன
- 39 ஆண்டுகால சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி
- 15 ஆண்டுகளில் முதல்முறை டக்கவுட் ஆகி ஏமாற்றினார் சாய் சுதர்சன்
- எட்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் கருண் நாயர்
- இலங்கையில் சர்வதேச யோகா தினம்
- வாக்கு மாறியவர் இடை நிறுத்தம்
- நியூசிலாந்தின் திறன் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டது