காரைநகரில் மான் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளாருமான கணேச பிள்ளை பாலச்சந்திரனை வழிமறித்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலி அறுக்க பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
நேற்று முன்தினம் இரவு இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் ஒருவரும் மற்றுமொரு வரும் இணைந்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலியையும் அறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கபட்டவரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. காரைநகரிற்கு விரைந்த பொலிசார் இருவருக்கும் எதிராக முறைபாட்டினை பதிவு செய்து சென்றுள்ளனர்
Trending
- எரிபொருளில் மோசடி செய்த பொலிஸ் சாரதி கைது
- நல்லூரில் வாள்வெட்டு தாக்குதல் ஐவர் கைது
- பாதாள உலக குழுவை ஒடுக்க விசேட திட்டம் – பொலிஸ் மா அதிபர்
- பிள்ளையானுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் சிஐடி விசாரணையில்
- ஞாயிற்றுக்கிழமை முதல் தபால் அதிகாரிகளின் விடுமுறை இரத்து
- மனதின் விருத்திகள்
- ஜெலென்ஸ்கி ட்ரம்ப் நாளை சந்திப்பு
- சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது