கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.
இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Trending
- நாளை திரையரங்குகளில் 8 புதிய தமிழ் திரைப்படங்கள்
- பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்கள்
- உலகின் அழகான மனித ரோபோ GR-3 விரைவில் அறிமுகம்
- புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவுக்கு வரவேற்பு
- கண்டி குளத்தில் சடலம் மீட்பு
- புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு
- வெப்பமான வானிலையால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு
- டெலிகிராம் மூலம் ஆபாசப் படங்கள் விற்பனை