அஹமதாபாத்தில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உள்நாட்டு ,சர்வதேச வழித்தடங்களில் முன்பதிவுகளில் ஏர் இந்தியா கூர்மையான 20% சரிவைக் கண்டுள்ளது.
இந்த சம்பவம் பயணிகளின் நம்பிக்கை, பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி பயணிகள் பிற விமானங்களைத் தேர்வி செய்யத்தொடங்கி உள்ளனர்.
இந்த வீழ்ச்சீரத்துசெய்தல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
பயணிகளை ஈர்க்க, ஏர் இந்தியா டிக்கெட் விலையை மாற்றியமைத்துள்ளது.
முக்கிய வழித்தடங்களில் சராசரி கட்டணங்கள் 8-15% குறைந்துள்ளன. வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் போது முன்பதிவுகளை நிலைப்படுத்த விமான நிறுவனத்தின் முயற்சிகளை இந்த கட்டணக் குறைப்பு பிரதிபலிக்கிறது.
Trending
- அரசவங்கி ஊழியர்களின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
- சமூக செயற்பாட்டாளர் கேரள கஞ்சாவுடன் கைது
- 62ஆயிரம் இளைஞர்கள் அரச சேவையில் இணைப்பு
- நேபாளத்திலுள்ள 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறும் வாய்ப்பு
- எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது : வலுசக்தி அமைச்சர்
- மீகொட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பலி
- பிரியந்த வீரசூரியவை ஐஜிபியாக அங்கீகரித்தது அரசியலமைப்பு சபை
- அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பு