எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளது என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படப்போவதாக வெளியான வதந்திகளை எரிசக்தி அமைச்சு நிராகரித்துள்ளது, தற்போதைய இருப்பு போதுமானது என்றும் விநியோகச் சங்கிலிகள் தடையின்றி இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேசிய தேவையை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வைத்திருப்பதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் , மத்திய கிழக்கு மோதலை உள்நாட்டு எரிபொருள் இடையூறுகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அமைச்சு கேட்டுள்ளது.
Trending
- இலங்கை ஏர்லைன்ஸ்ஸில் யாழ்ப்பாணம் நகரம்”
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீட்டு விழா
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை
- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 41 பேர் காயம்
- செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு
- மெத்தையிலிருந்து தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு