ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான ராஜதந்திர பதற்றங்களை எதிர்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த £2.26 பில்லியன் ($2.84 பில்லியன்) கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ளது.
உக்ரைனின் ராணுவ வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கடன், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் , உக்ரைன் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்சென்கோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.அடுத்த வாரம் முதல் தவணை நிதி வழங்கப்பட உள்ளது.
5,000க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு உக்ரைனுக்கு 1.6 பில்லியன் பவுண்ள் (2 பில்லியன் அமெரிக்க டொலர்) பிரிட்டிஷ் ஏற்றுமதி நிதியைப் பயன்படுத்த இங்கிலாந்து அனுமதிக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் இலண்டன் விஜயத்தின்போது போது உக்ரைனுக்கு இங்கிலாந்தின் அசைக்க முடியாத ஆதரவை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் பதற்றம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்