காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை காலி மைதானத்தில் ஆரம்பமானபோது, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த தில்கானி லெகாம்கே 55.61 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டி.எம.ஐ.ஹசந்தி 52.21 மீற்றர் தூரம் எறிந் வெள்ளிப்பதக்கத்தையும், எச்.பீ.டி.எச்.மதுவந்தி 50.26 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”