காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை காலி மைதானத்தில் ஆரம்பமானபோது, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த தில்கானி லெகாம்கே 55.61 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டி.எம.ஐ.ஹசந்தி 52.21 மீற்றர் தூரம் எறிந் வெள்ளிப்பதக்கத்தையும், எச்.பீ.டி.எச்.மதுவந்தி 50.26 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை