போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியன இன்று சணிக்கிழமை[8] பணயக்கைதிகளையும் கைதிகளையும் பரிமாறிக் கொண்டன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 183 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 183 பேரில் பெரும்பாலானோர் காஸாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர், 42 பேர் மேற்குக் கரைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளில் ஒருவர் மெலிந்த நிலையில் காணப்பட்டார்
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை