இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் சுமார் 300,000 பேர் காஸா நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் இராணுவ வானொலி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், முக்கியமாக வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 68 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக வும், 346 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
Trending
- கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணி ஆரம்பம்
- புத்தளம் மக்களுக்கு உதவிய சந்நிதியான் ஆச்சிரமம்
- நெந்ல்லியடியில் வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு பெருவிழா
- மன்னிப்பு கேட்டார் பொக்ஸ் நியூஸின் பிரையன் கில்மீட்
- தொழிலாளர்கள் மீதான குடியேற்ற சோதனைக்கு அமெரிக்க தூதர் வருத்தம்
- முன்னாள் குத்துச்சண்டை உலக சம்பியனான ஹட்டன் காலமானார்
- செவில்லே, ஜெபர்சன்-வூடன் 100 மீற்றர் உலக பட்டங்களை வென்றனர்
- இஸ்ரேல் தாக்குதலால் 300,000 பேர் காஸாவை விட்டு வெளியேறினர்