சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்துள்ளது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், படம் அழகாக உருவாகி வருவதாகவும் பகிர்ந்து கொண்ட இலக்குநர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் இலங்கைக்கு புறப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு