ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த பயங்கரவாதி ஒருவர், டெல்லி , மும்பை ஆகிய நகரங்களில் யில் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தியதில் தனது தலைவர் மசூத் அசாரின் நேரடி தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இது, தனது மண்ணில் பயங்கரவாத குழுக்களுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வரும் கூற்றிற்கு எதிர்மறையாக உள்ளது.
ஐ.நா.வால் பயங்கரவாத குழு என தடைசெய்யப்பட்ட JeM குழுவின் உயர் தளபதியான மசூத் இலியாஸ் காஷ்மீரி, இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான மசூத் அசார், ஐந்து ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, இந்தியாவால் விடுவிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக ஒரு வீடியோவில் ஒப்புக்கொண்டார்.
அசாரின் தளம் பக்கலோட்டில் இருந்ததாகவும், அது 2019இல் இந்தியாவால் வான்வழித் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாகவும் காஷ்மீரி கூறினார்.
Trending
- பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுகள் ஏலத்தில் விடப்படும்
- போலி உதைபந்தாட்ட அனியை நாடு கடத்தியது ஜப்பான்
- இந்தியா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான் ஒப்புக்கொண்டது JeM
- வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு காலிஸ்தானி அமைப்பு மிரட்டல்
- ராணி கமிலா, இளவரசி கேட்டை மெலனியா ட்ரம்ப் வணங்கவில்லை?
- மணல் அகழ்வு திட்டத்தால் 12 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு
- உலக தரவரிசையில் இலங்கை பாஸ்போர்ட் 97வது இடத்திற்கு சரிந்தது
- அமெரிக்க காங்கிராஸ் உறுப்பினரைச் சந்தித்தார் இலங்கைத்தூதர்