இத்தாலியில் வட்ஸ்அப் பயனர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மெட்டா பிளாட்ஃபார்ம்களின் துணை நிறுவனமான வட்ஸ்அப் செய்தியிடல் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தாலியில் குறைந்தது ஏழு மொபைல் சந்தாதாரர்கள் ஸ்பைவேர் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்த விவகாரத்தை விசாரிக்க தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்திடம் பணித்துள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஏழு பேரில் குறைந்தது இரண்டு பேர் – ஒரு பத்திரிகையாளர் , ஒரு மனிதாபிமானக் குழுவின் நிறுவனர் உட்பட – நிலைமை குறித்து பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களும் குறிவைக்கப்பட்டதாக மெலோனியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Trending
- ஒருமுழம் மல்லிகைப் பூவுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்
- கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலி
- இளையராஜாவின் பாடல்களை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்த தடை
- விஜயுடன் கூட்டணி – விஜய பிரபாகரன்
- ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடை?
- ஹொக்கி உலகக் கிண்ண தகுதியைப் பெற்றது இந்தியா
- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார்!