- உக்ரைன் ரஷ்ய கைதிகள் விடுதலை
- துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்கச்சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலி
- பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியது
- ஆசியாவில் பார்க்க வேண்டிய பட்டியலில் நுவரெலியாவுக்கு இரண்டாவது இடம்
- குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பிரதமரை சந்தித்தார்
- கணேமுல்ல கொலைச் சம்பவம் – சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
- கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
- இந்தியா பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி
Author: user02
நல்லூர் இளங்கலைஞர் மன்றத்துக்கு இடைக்கால நிர்வாகம்! யாழ்ப்பாணம் – நல்லூர் இளங்கலைஞர் மன்றத்திற்கு இடைகால நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. ஈழத்தின் மூத்த இசைக் கலைஞர் பொன்.சுந்தரலிங்கம் தலைமையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூரில் தொடங்கப்பட்ட…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் கைது: கடற்படையினர் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு…
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்குங்கள்! குடிசார் அமைப்புகள் கோரிக்கை விடுப்பு.. முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் தற்போது நிலவி வரும் மருத் துவர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு, முல்லைத்தீவு மாவட்ட குடிசார்…
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் சாமர ஒரு மனநோயாளி என்றும் சபையில் சிறீதரன் MP பதிலடி! உண்மைக்கும் அறத்துக்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் தனக்கு எதிராக…
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சிற்றூண்டி சாலையின் அவல நிலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட நகரசபை சுகாதார குழு. மன்னார் பொது வைத்தியசாலை சூழல் மற்றும் பொது வைத்தியசாலையின் கீழ் குத்தகை அடிப்படையில் இயங்கும் சிற்றூண்டி…
மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிப்பு.இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில்,தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்…
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக (7) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம்…
ஆசிரியர்கள் போர்சூழலிலும், அதன்பின் நலன்புரி முகாம்களிலும் அளப்பரிய சேவையினை வழங்கியவர்கள்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது…! கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்,நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள்,பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்ததுடன்,…
‘துருவேறும் கைவிலங்கு’ நூலறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெற்ற செயலூக்கத் தொகை, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பிடம் கையளிப்பு ! ‘தமிழ் அரசியல் கைதி’யாக 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸ் அவர்கள், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, ‘துருவேறும்…
அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதைக்கான வளைவு பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனால் (05) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் நீண்ட காலமாக பாதையின் வளைவு இல்லாத காரணத்தினால் அதிபரின் கோரிகைக்கு அமைவாக பாடசாலையின்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
