Author: BN

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அச்ச நிலமையே உள்ளது. இதனை ஜனாதிபதியே தெரிவித்திருக்கின்றார். அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கிளிநொச்சி அறிவாலயத்தில் இடம்பெற்ற ஊடக…

பாதாள உலக குழுவை சேர்ந்த கெஹல்பத்தர பத்மே கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிரபல நடிகைகளை பயன்படுத்தியமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. குறித்த விசாரணையில் கெஹல்பத்தர பத்மே பெருந்தொகை பணம் இலங்கையின்…

கிளிநொச்சி இராமநாதபுரம் சுடலைக்குளம் பகுதியில் 10 பேரினை விசேட அதிரடி படை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத மதுபானம் தொடர்பில் சோதனை நடத்தச் சென்ற நிலையில் விசேட அதிரடி படையினருடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து இக்கைது…

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

‘தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட பின்னரே மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கும்…

கார்த்திகை மாதத்தில் மரங்களை நடுவது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை குளிரச்செய்யும் தேசியச்செயற்பாடு என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் கார்த்திகை மாதம் மரநடுகைக்கு மிகப்பொருத்தமான காலமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும்…

யாழ்.மல்லாகம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ச.சயோசியன் காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டினை இளைஞனின் தந்தையே மேற்கொண்டுள்ளார். மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்து வந்த சயோசியன்…

பொருளாதார சுமை உள்ள நாட்டினை ஆட்சி செய்வது என்றால் அது மிக சுலபமான காரியமல்ல. அதே நேரம் பொருளாதார சுமையுடனும், இனப்பிரச்சனையையும் கொண்டு நீடித்த நாட்களுக்கு ஆட்சி செய்வது என்பது மிகச் சவாலானது. இலங்கையின் இருப்பிடம்…

தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் மூன்றுநாள் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் அனுசரணையில் இக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. அண்மையில் 14 அரசியல்…

வடக்கு – கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்.தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு…