Author: BN

காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.  இவ்வறிவித்தலை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளார்.  31 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை…

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடா சேவை மையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய…

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04.11.2025) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை…

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம் என உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய…

“நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை” பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். வெளிநாடு…

யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட…

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்…

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் ஆறு நாள் உத்தியோகபூர்வ அரசு முறைப் பயணமாக இன்று இலங்கைக்கு வருகை தந்தார். பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு வந்தபோது, ​​வெளியுறவுத் துறை துணை…

போக்குவரத்து பொலிஸாருடன் முரண்பட்ட பெண்ணை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் எதிர்வரும் 10 திகதிவரை வரை விளக்கமறியலில் வைக்க மீண்டும் கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  பழைய செய்தி – 01.11.2025 போக்குவரத்து…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக சற்றுமுன்னர் இந்தியாவுக்குப் புறப்பட்டார். இந்த விஜயத்தின் போது, ​​அவர் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சஜித்…