- யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி
- ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க போர்க் கப்பல்
- 96.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயில் புதிய சாதனை
- மறைக்கப்பட்ட கார்கதவு கைப்பிடிகளுக்கு சீனாவில் தடை
- சுதந்திர தினத்தன்று 16,000 மரக்கன்றுகள் நாட்டப்பட உள்ளன
- மகாவலி பணியக தொழில்நுட்ப ஆதரவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது
- பருத்தித்துறை டிப்போவுக்கு புதிய முகாமையாளர் நியமனம்
- இரண்டாவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா
Author: BN
கொழும்பு வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 33 வயதுடைய இருவரும் துப்பாக்கியை றஒருவருக்கு கொடுப்பதற்காக காரில் சென்றுகொண்டிந்த வேளை வத்தளை அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸார் மறித்துள்ளனர். நிற்காது…
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் நடவடிக்கையில்…
ராஜகிரிய – வெலிக்கடைப் பகுதியில், இணையத்தளமொன்றுக்கு ஆபாச காணொளிகளை பதிவு செய்து வழங்கி வந்த ஒரு தம்பதி நுகேகொடை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால்கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கணவர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கணினிப் பொறியியல்…
‘மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது. மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார் இவ்வாறு…
தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. எனவே, பாதீடு தொடர்பில் எமது கட்சியால் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தேசிய…
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. இது வருடாந்த சடங்கு மாத்திரமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சி.சிறிதரன் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…
தேசிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தின் பாதீட்டு ஜனாதிபதியின் பின்னர், நாடாளுமன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்…
‘தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால், சில நிபந்தனைகளை அவர் கூறியுள்ளார். அவை என்ன…
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றில் நிறைவுபெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும்…
இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
