Author: BN

‘உங்களை நம்பி, நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கின்றீர்கள்.’அரசைக் கடுமையாகச் சாடி நேற்று நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றினார் நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருகோணமலை…

இந்திய கடற்றொழிலாளர்களை நீதிமன்றத்தின் வெளியே இருந்து காணொளி எடுத்த ஊடகவியலாளர் மு.மதிவாணன் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் வெளியில் இருந்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளரை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி தடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார். உமக்கு எதிராக வழக்குப்…

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் இன்று நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக் குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியா பயணமானார். இந்தப்…

சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை…

வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ்…

பிரதேச அபிவிருத்தி வங்கி (RDB) முல்லைத்தீவு மாவட்டத்தில் தனது முதலாவது கிளையை புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கின்றது. பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) புதிய கிளை நாளையதினம் திறந்து வைக்கப்படுகின்றது. நாடு பூராகவும் 272 கிளைகளை கொன்ட அரச…

மருதங்கேணி வீதியின் தற்போதைய நிலைமைகளை பார்க்கையில், கடந்த காலங்களில் அந்த வீதி அபிவிருத்தி செய்யப்படும் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம். மோசடிகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட் டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் நகர…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தையில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து பேசுவதற்காக தமிழரசுக்…

வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில பகுதிகளை இலங்கைக்கான ஐநா பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான கனடா பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர்.  இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த பிரதிநிதிகள் வலி…

விதை நெல் உற்பத்தி பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காக புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்துவதாக கமதொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது. விதை நெல் உற்பத்தியை ஊக்குவிப்பதும், விவசாயிகளை அறுவடைகளில் தக்கவைத்துக் கொள்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய…