Author: Thamilnila

நுவரெலியா- கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் 23பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட…

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு, யுவதியை கடத்தி சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில், யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், தெல்லிப்பளை…

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு…

இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது. ஆகவே பயனாளிகள்…

இலங்கையின் 53ஆவது குடியரசு தினம் மே 22ஆம் திகதியான இன்றைய தினம் கொண்டாப்படுகிறது. பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது. 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும்,…

இலங்கையின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார சபையில் உரையாற்றும் போது, ​​சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து கவலை தெரிவித்தார். இது நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை…

குடும்ப தகராறு காரணமாக தம்பியை வாளால் வெட்டிய சம்பவம் பதுளை நகரில் இடம்பெற்றுள்ளது. பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் நேற்று மாலை ஒரு சகோதரர் தனது தம்பியை பத்து நிமிடங்களுக்கு மேல் வாளால்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நேற்று மாலை ஆரம்பித்த பேரணி யாழ்…

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு சைக்கிள்களின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு…

யாழ் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வரணி மந்துவில் வீதியில்…