Author: Thamilnila

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அமைச்சின் தரையில் அமர்ந்து, அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை…

இலங்கையை தற்போது பாதித்து வரும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளுக்கு வானிலை ஆய்வுத் துறை சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை…

2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவுள்ள எம் நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தலமையில் சட்ட ஆலோசனை…

கிளிநொச்சியில் ரயில் கடவையை கடக்க முயன்றவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தினால் புகையிரத சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. குறித்த விபத்து இன்று காலை 12 மணியளவில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதம்…

இன்று (25) காலை, கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விசாரணைகள் முன்னெக்கப்பட்டு குறித்த…

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே சற்று முன்னர் பாரிய விபத்து. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில்…

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்தார். கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை வரவேற்றார். வின்ஸ்டன் பீட்டர்ஸ்…

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது.…

சிங்கள திரையுலகின் புகழ் பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (24) அதிகாலை காலமானார். “இலங்கை சினிமாவின் ராணி” என்று போற்றப்படும்…