- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
Author: Thamilnila
நேற்று இரவு எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக் குத்துச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட மூவரும் ஆரம்பத்தில் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான…
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழத் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று யாழில் நேற்று இடம்பெற்றது. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பில்…
நேற்று இரவு 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 50,009 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பதிவான 14,031 வழக்குகளில் மின்சார சபை குழுக்கள் மின்சாரத்தை மீட்டெடுத்துள்ளன. மீதமுள்ள…
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாததால் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 30 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொண்ட குழு நேற்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச…
எண்டன பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரமுல, தெமுவத்த மயானத்தில் எரிந்த முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் ஒரு சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எண்டன பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.…
நீர்கொழும்பு – தலாதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2 நபர்களிடையே…
ராஜகிரியவில் உள்ள ஒரு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த தீ…
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘கெஹல்பத்தர பத்மே’ என்பவருக்கு மூன்று போலி பாஸ்போர்ட்டுகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது…
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த விண்ணப்பங்களை மே 30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்…
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?