Author: Thamilnila

இலங்கை தமிழரசு கட்சி நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களுக்குமான உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகளை நேற்று மேற்கொண்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இப்பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.…

ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளார். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.…

உலக நாடக தினத்தை முன்னிட்டு நாடக ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் நினைவாக சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தினால் உலக நாடக தின விழா சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதன் பொழுது குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது…

கோலாலம்பூருக்கு வெளியே உள்ள மலேசிய புறநகர்ப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. மலேசியாவின் மத்திய சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்கு அருகிலேயே இந்த தீ…

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது. இன்று முதல் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. லங்கா சதொச விற்பனை நிலையம்…

அரச சேவையில் 30000 இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி…

மியன்மாரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார். இராணுவம் உட்பட மருத்துவக்குழுவை…

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் புதிய தலைவராக திரு. ஷம்மி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்…

கொழும்பு, காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்தவரின் அடையாளத்தை பொலிசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய…