Author: Thamilnila

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி 22…

ரஷ்யாவில் நெடுஞ்சாலை மேம்பாலம் ஒன்று இடிந்து ரயில் மேல் விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும், 31 பேர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்றது. பிரையன்ஸ்கில்…

2025 ஆம் ஆண்டுக்கான 72ஆவது உலக அழகி போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் சென்டரில் நேற்று இரவு இடம்பெற்றது. இப் போட்டியில் மிஸ் வேர்ல்ட் 2025′ கிரீடத்தை வெல்லும் நோக்கில் பல நாடுகளிலுமிருந்தும்…

ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த திருத்தங்களும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அடுத்த மாதத்திற்கு எரிபொருள் விலைகள் மாறாமல் இருக்கும் என்று பெட்ரோலியக்…

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் COVID-19 மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணரான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா, எல்…

தேசிய மக்கள் சார்பாக யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றது. கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற இந்த…

நேற்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கோப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 06, கையடக்க தொலைபேசிகள்…

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரேஞ்ச் ரோவர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் காரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தையைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக்…

அண்மையில் விபத்தில் மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய பிரபாவின் மனைவியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதாவது குறித்த விபத்தில் படுகாயமடைந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் தாலி,…

15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது… சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக…