Author: Thamilnila

“அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்” வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.  தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 1999 முதல் 2000 வரை வெளியான கதை நேரம் மற்றும் 56 குறும்படங்கள் ஜூலி கணபதி திரைப்படம் போன்றவற்றில் பாலு…

இலங்கை முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட மொத்தம் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள்…

மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கலானது இன்று காப்பு எடுத்து வருதலுடன் ஆரம்பமாகி 06.06.2025 அன்று மணமாலை படிப்பும் 09.06.2025 அன்று சிலம்பு கூறல் படலமும் விளக்கெரிப்பும் இடம்பெற்று 10.06.2025 அன்று…

பாணந்துறை, வாலனை கெமுனு மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் இன்று (02) காலை 8 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள்…

கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பின் படி, உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று…

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று பிற்பகல் தமிழ்த் தேசிய பேரவையினரால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பொது நூலகத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில், பொதுச் சுடரினை முன்னாள்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் குறித்த சந்திப்பு…

புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள்…

மாவட்ட மட்ட கொடித்தின நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது யாழ் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சி.சத்தியசோதி தலைமையில் நேற்றைய தினம் (31) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க…