Author: Thamilnila

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தை 8.00% ஆக பராமரிக்க தீர்மானித்துள்ளது. நேற்று நாணயக் கொள்கை வாரியம் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் உலக அளவிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களை கவனமாகக் பரிசீலித்த பிறகே…

வவுனியாவில் கலாபோகஸ்வேவ பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார்…

நடிகரும் கராட்டி மாஸ்டருமான ஷிகான் ஹுசைனி நீண்ட நாட்களாக புற்றுநோயால் போராடி வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1986 ஆம் ஆண்டு வெளியான “புன்னகை மன்னன்”…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று காலை காசநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் கலாநிதி சத்தியமூர்த்தி ,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் கலாநிதி பிரசாத் , தொற்று…

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) முதலில் 7 ரிக்டர் அளவில்…

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.  மேற்படி பகுதியில்  14…

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் டிராகன் படக்குழுவினருடன் நடிகர் விஜயை சந்தித்தனர்.மேலும் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘டிராகன்’ படக்குழுவினர் நேற்று சென்னையில் விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்படத்திற்காக உழைத்த அனைவரையும் விஜய்…

இங்கிலாந்து கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள மர்மமான உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவற்றில் பல மனிதர்கள் காண முடியா அடர் காடுகளுக்கும், ஆழமான கடல் பகுதிகளிலும்…

கிராண்ட்பாஸில் உள்ள நாகலகம் சாலையில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்று…

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வந்த போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. 15 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இந்த…