Author: Thamilnila

களுத்துறை வடக்கு, பனாப்பிட்டியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர், அடையாளம் தெரியாத குழுவினரால் அவரது வீட்டில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியபோது, ​​அந்த நபர் தனது…

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் மரணித்துள்ளதாகவும் சடலம்…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று நடைபெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு…

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள பாலஎல்ல ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபா அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (07) முதல் இந்த…

நேற்று கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மட்டக்குளிய, ராவத்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 45 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்க அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது…

குருணாகலில் கிரியுல்ல நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (07) காலை ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார்…

இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நேற்று மாலை…

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவு தினம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது…

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் (05)…