Author: Thamilnila

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனிப்பட்ட தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்களின் அனைத்து இன்னல்களை போக்க கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்…

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா?…

நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய உணவு மேம்பாட்டு சபையின் ‘பெலஸ்ஸ’ உணவகத்தில் நேற்றைய தினம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பொதுமக்களுக்கு சத்தான உணவை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் ஒரு புதிய திட்டம்…

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்நாகாடு சாவாறு பகுதியில் நேற்றைய தினம் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) மாலை நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற குறித்த நபர் காணாமல்…

மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மினுவாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் நிறுத்த முற்பட்ட…

இலங்கை தமிழரசு கட்சி நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களுக்குமான உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகளை நேற்று மேற்கொண்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இப்பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.…

ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளார். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.…

உலக நாடக தினத்தை முன்னிட்டு நாடக ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் நினைவாக சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தினால் உலக நாடக தின விழா சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதன் பொழுது குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது…

கோலாலம்பூருக்கு வெளியே உள்ள மலேசிய புறநகர்ப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. மலேசியாவின் மத்திய சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்கு அருகிலேயே இந்த தீ…

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த…