- கலிபோர்னியாவில் குண்டுவெடிப்பு ஒருவர் பேர் பலி, 5 பேர் காயம்.
- ருமேனியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கியது.
- மெக்சிகன் கடற்படைக் கப்பல் விபத்தில் இருவர் பலி
- போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்வார்
- கல்லடி பாலத்து வாவியில் மிதந்த நினைவுத் தூபி
- காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
- 130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் தோன்றியது
- ரணிலின் சகாமீது துப்பாக்கிச் சூடு
Author: Thamilnila
கம்பஹா, மினுவாங்கொடையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பத்தண்டுவன…
2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46…
மஹா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது மஹா சிவராத்திரி…
குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பிய வேளையில் கருத்து தெரிவிக்கையிலே…
சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார். சந்தேக நபர் ஒரு வழக்கறிஞர் வேடமணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பிறகு அவர்…
இலங்கை பொது வைத்திய நிபுணர் சங்கம் யாழ்ப்பாண மருத்துவர் சங்கம் இணைந்து நடத்திய தொற்றா நோய்கள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று புதன்கிழமை காலை பருத்தித்துறையிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. நீரிழிவு, உயர்குருதி…
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…
இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு…
இன்று முதல் தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்ததாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் திடீர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?