Author: Thamilnila

மிக மிக அரிதாக இடம்பெறும் சில நிகழ்வுகளில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு வருகின்றார். இவ்…

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27 ஆம் திகதி மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு தலைமை நீதவான்…

இலங்கை சென்ற பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் காணவில்லை என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இன்று மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்ற நிலையில், 110 விதியின்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் சிரேஷ்ட…

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (07) ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உயிரிழப்புக்கு…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ஆம் திகதி இலங்கை வந்தடைந்தார்.…

கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதிகளவு உயர்தர மாணவர்களை உள்ளீர்க்கும் முகமாக அகில இலங்கை சைவ மகா சபையினால் விழிப்புணர்வு கருத்தமர்வுகள் யாழில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்கள் கணித விஞ்ஞான பிரிவுகளில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (06) காலை 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோகைனுடன் இந்தியப் பெண் ஒருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரமைச் சேர்ந்த 29 வயதான சமையல்கார…

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய  காவலில் இருந்த போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் இறந்த சம்பவம் தொடர்பில் நியாயமான,பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக  வெலிக்கடை காவல் நிலையப் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் உத்தியொக பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இலங்கைக்கு…