Author: Thamilnila

மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பகுதியில் நேற்று காலை தியாகி திலிபன் நினைவிடத்துக்கு அரிகாமையில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகள் யாழ்ப்பாணம்…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின்…

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இன்று…

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் புத்தாண்டிற்க்குப் பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக தேர்வுகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர கூறுகிறார். பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத்…

கட்டுநாயக்க – சீதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயது நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர்…

இலங்கை மீது அமெரிக்க அரசாங்கம் தற்போது விதித்த பரஸ்பர வரிகள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்க வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத் அமெரிக்க தூதர் ஜூலி சுங்கை சந்தித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை வெளியுறவு…

குருநாகலின் வெஹெர பகுதியில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர். குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து…

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு E-mail மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது…

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு சவூதி அரேபிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான குடும்ப மற்றும் வணிக…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியிருந்தார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி…