Author: Thamilnila

மாத்தறை – தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு தமது…

வடமராட்சி தும்பளை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று காலை 300கிலோக்கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, படகில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இந்த கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்படுள்ளன.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை – 4 நாட்கள் 3920 பேருக்கு 13 அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நேற்று காலை…

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி நிறுவனம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் இந்த திட்டம் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு ஒரு படமாக தயாரிக்கப்பட உள்ளது அது மட்டுமன்றி ஒரு  புத்தகமொன்றும் எழுதப்படுவதாக  மஹிந்த ராஜபக்ஷவின் மகனும்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார்.…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17,ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திக‌தி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 28 நகர சபைகள்,…

சுற்றுலாத்துறைக்கு கடந்த மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த மாதம் வரை 485,102 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் இந்தியாவிலிருந்து 34,006…

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணித்த ஒரு லாரியை கடத்திச் சென்ற வாகனத்தின் மீதே துப்பாக்கிச்கூடு நடத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலையில் இருந்து கொழும்பு நோக்கி மரக்கறி…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை இடம்பெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் ஏற்கனவே அவர்களது பாடசாலையின் அதிபருக்கு…

நேற்றைய தினம் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் இரவு துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு ஒன்பது வயது சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு சிறுமி…