Author: Thamilnila

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது குறித்து பரீட்சைத் திணைக்களம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, உயர்தரப் பரீட்சை முடிவுகள் குறித்து சமீபத்தில் பரவிய ஊடக அறிக்கைகள் தவறானவை எனவும் உயர்தரப்…

மியான்மார், தாய்லாந்து போன்ற இடங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை (29) ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை பொதுமக்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. இந் நிலநடுக்கம் ரிக்டர்…

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணம் பெற்றுக் கொள்ளும் 6000 ரூபா பெறுமதியான வவுச்சர் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31 ஆம் திகதி காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஏப்ரல்…

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் இது தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான…

மியன்மாரின் மத்திய பகுதியில் 7.3 ரிச்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம்…

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடாவினை கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (27.03.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு…

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று வழக்குகள் தொடர்பாக நேற்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும்,…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 04 முதல் 06 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்வார் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் ஜனாதிபதி…

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை…