- இத்தாலியின் மாசிமோ ஸ்டானோநடைப்பயணத்தில் உலக சாதனை
- கலிபோர்னியாவில் குண்டுவெடிப்பு ஒருவர் பேர் பலி, 5 பேர் காயம்.
- ருமேனியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கியது.
- மெக்சிகன் கடற்படைக் கப்பல் விபத்தில் இருவர் பலி
- போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்வார்
- கல்லடி பாலத்து வாவியில் மிதந்த நினைவுத் தூபி
- காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
- 130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் தோன்றியது
Author: Thamilnila
இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 29வது தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் அமரசூரிய கடந்த சனிக்கிழமை (29) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். பிப்ரவரி 19, 2025 அன்று நடைபெற்ற BASL தேர்தலில் அவர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். BASL இன்…
இலங்கையில் இருந்து முதல்முறையாக டின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக கொடியசைத்து ஏற்றுமதி தொடங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வானது மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல் வள…
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். இன்னும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது.…
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார். சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இரண்டு…
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு…
ஆனையிறவு தொழிற்சாலை உப்பு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு…
மாத்தறை – தேவேந்திர முனைப்பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டு ஒப்பந்தத்தைப் பெற்ற நபரின் மனைவி, துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட ‘தெஹி…
ரமழான் பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 1, 2025 அன்று அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் பாடசாலை விடுமுறை அளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை…
வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று (28) குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் உள்ள உடைமைகளை…
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?