Author: Thamilnila

கண்டி- யாழ்ப்பாணம் A9 வீதியின் கட்டுகஸ்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரத்தில்…

ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் நேற்று சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனைக்கு வந்த ஜனாதிபதி திசாநாயக்க, ஜெர்மன் ஆயுதப்படைகளால் வழங்கப்பட்ட…

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,பெர்லின் பிராண்டன்பர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜூன் 11 முதல் 13 வரையில், ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று(10) கட்டுநாயக்க சர்வதேச…

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (11) காலை அவிசாவளை – கொழும்பு, பழைய வீதியான வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.…

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நேற்று செவ்வாய்கிழமை சிறப்பாக இடம் பெற்றது. பக்த அடியார்கள் காவடி, தூக்குக்காவடி, பாற்செம்பு, கரகம் போன்ற நேர்திக்கடன்களை நிறைவேற்றினார்கள். விசேடமாக தமிழரின்…

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களும், பௌத்த பிக்கு ஒருவரும் பாதணிகளுடன் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடல் கடந்து பல்லாயிரக்கணக்கான…

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு நேற்று கொக்குவிலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கலாநிதி சர்வேஸ்வரன், வேந்தன், ப.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.…

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்றும் நடைபெறவுள்ளது. திஸ்ஸ விகாரையில் இன்று…

யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் ‘இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக இன்று காலை 10.30 மணியளவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இப் போராட்டம் சமூக செயற்பாட்டாளர்களின்…