Author: Thamilnila

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று சுன்னாத்தில் இடம்பெற்றது. நேற்று பிற்பகல் சுன்னாகத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என எதிர்பா்க்கப்படுகிறது. கடந்த 25 ஆம் திகதி அவரது சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய அவர் இன்று இலஞ்ச…

தாய்லாந்தில் விமானமொன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து நொருங்கியதில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெங்கொக்கிலிருந்து தென்மேற்கே130 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடலில் பரசூட் பயிற்சிக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த விமானமே…

மே மாதம் 6ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்க தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில்…

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ஈக்வடார் கடற்கரைக்கு அருகில் நேற்று (25) உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்…

கடந்த மார்ச் மாதம் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச்…

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கோவை வரவிருக்கும் நிலையில், அவருக்கு தொண்டர்கள் மேள தாள வரவேற்பு அளிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்…

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்கும் விசாரணைக் குழுவிற்கு உதவ காவல்துறை விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுவின் இரண்டாவது கூட்டத்தின் போது இந்த முன்னேற்றம்…

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹீனடியன பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் இத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு…

இந்தியாவின் பஹல்காமில் பல சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்மை தொடர்பான தாக்குதலுக்கு வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடலின்…