Author: Thamilnila

உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் புதிய வரிப்பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்நிலையில் இவ்வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார…

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக் கோரிக்கையை மீனவர்கள் விடுத்துள்ளனர்.…

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 700000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 3 ஆம்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க…

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணை பிரிவால்…

அநுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடையவர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…

ஜப்பானின் கியூஷு பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கியூஷுவை மையமாகக் கொண்டு ஜப்பான் நேரப்படி நேற்று இரவு 7.34 மணிக்கு 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் புதிய வரிப்பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்…