- பெண்களுக்கான குறும்படக் கதை சொல்லல்
- இளையோர் களமாகிய ஹைக்கூ கவியரங்கம்
- இலங்கைக்கு UNDP உதவி
- பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ட்ரம்ப்
- முன் பிணை மனு தாக்கல் செய்தார் ராஜித
- வைரலானது கொழும்பு மேயரின் நடனம்
- துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்
- பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை
Author: Thamilnila
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளைப் பொலிஸார் கைப்பற்றியதுடன் 25 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு கைமாற்றும் போதே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள்…
நாளைய தினம் தொழிலாளர் தினம் மற்றும் மே தின பேரணிகளை முன்னிட்டு, இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகளால் திட்டமிடப்பட்டுள்ள ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளுக்கு பாதுகாப்பு…
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பல புதிய விலங்குகள் வரவுள்ளன. தேசிய விலங்கியல் துறையின் இயக்குநர் ஜெனரல் சந்தன ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். விலங்குகள் மூன்று வரிக்குதிரைகள்இ இரண்டு…
பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முப்பது பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இவ் விபத்தில் காயமடைந்தவர்கள்…
2025ம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே 06 ஆம் திகதி நடைபெற உள்ளது. இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான 14 புகார்களை இலங்கை…
பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவலின் படி, மோட்டார் சைக்கிளில்…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வு…
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணையம், இலங்கை போக்குவரத்து வாரியம்…
2025 உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 30 புகார்களை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, புகார்களில், 09 தேர்தல் வன்முறை தொடர்பானவையும் 21…
வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் நடந்த மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?