- பெண்களுக்கான குறும்படக் கதை சொல்லல்
- இளையோர் களமாகிய ஹைக்கூ கவியரங்கம்
- இலங்கைக்கு UNDP உதவி
- பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ட்ரம்ப்
- முன் பிணை மனு தாக்கல் செய்தார் ராஜித
- வைரலானது கொழும்பு மேயரின் நடனம்
- துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்
- பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை
Author: Thamilnila
இஸ்ரேலின் ஜெருசலேமுக்கு அருகிலுள்ள எஸ்தாவோல் காட்டில் உள்ள ஒரு பெரிய புதர் காடு நேற்று (30) மதியம் தீப்பிடித்தது. இதனால் இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியாவின் காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள்…
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி எரிபொருளின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 ரக ஆக்டேன் பெற்றோலின் விலை 299 ரூபாவாக…
காலி பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள ஒரு கட்டிடத்தின் லிஃப்ட் இடிந்து விழுந்ததில், அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டாவது மாடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்றபோது…
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியினைத் தெரிவித்துள்ளார். ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின்…
பொதுமக்களிடையே அரசியல் கல்வியறிவை அதிகரிக்கும் முயற்சியாக, பாடசாலை மாணவர்களின் பாடத்திட்டத்தில் தேர்தல் பாடங்களைச் சேர்க்க தேசிய தேர்தல் ஆணையம் கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. ‘இலங்கையில் அரசியல் கல்வியறிவு மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதன் தாக்கம்’…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாதவர்களுக்கு தபால் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம் என்று…
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் உள்ள ரிதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து…
நியூசிலாந்தில் நேற்று (29) மாலை (இலங்கை நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10…
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடல் பிரதேசத்தில், 08 கேரள கஞ்சா பொதிகளுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை சோதனையிட்டபோது, 322 கிலோ 860…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?