- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
- விசாரணைக் குழு முன் ஆஜரானார் தேசபந்து தென்னகோன்
- முக்கிய விவாதங்களுடன் நாளை பாராளுமன்றம் கூடுகிறது
- தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு
- போரில் அங்கவீனமுற்ற இராணுவவீரர்களை சந்தித்த ஜனாதிபதி அநுர!
- கல்கிசை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேக நபர் கைது
Author: Thamilnila
கிரிபத்கொடையில் உள்ள காலா சந்திப்பில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றது. சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை சோதனை செய்த வேளை துப்பாக்கிச்…
2025 ஏப்ரல் 15 ஆம் திகதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து அரசாங்க தகவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 15 ஆம் திகதி அரசு விடுமுறையாக…
தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மார்ச் 19 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்த தென்னகோன் இன்று வரை விளக்கமறியலில்…
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 41 வயதுடைய குறித்த நபர், விமான நிலைய புறப்பாடு முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கைது…
வசாவிளான் – பலாலி வீதி இன்று காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்றது. இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இராணுவக்…
படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் (10) இடம்பெறவுள்ளது. முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும்…
சமீபத்தில் காலமான பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் உடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) தனது…
வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம், ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக…
மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பகுதியில் நேற்று காலை தியாகி திலிபன் நினைவிடத்துக்கு அரிகாமையில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகள் யாழ்ப்பாணம்…
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?