Author: Thamilnila

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று (16) தபால் நிலையங்களுக்கு…

பூஸ்ஸா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலையில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி, இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு…

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஓடும்…

பண்டிகைக் காலத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் வீதி விபத்துகளில் காயமடைந்தவர்கள் ஆவார். பட்டாசு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர்…

யாழில் புத்தாண்டு தினத்தன்று கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில்…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியேகோ நகரத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று(14) காலை 10.08 மணியளவில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிச்டர் அளவின் படி 5.2 ஆகப் பதிவாகியுள்ளது. தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர்…

பொதுமக்களுக்கான 24 மணி நேர, ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை ஏப்ரல் 15,16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளை…

ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வேசும கொடுப்பனவு சம்பந்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று முதல் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதேவேளை அஸ்வேசும நலன்புரி பயனாளிகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1.737 மில்லியன் குடும்பங்களுக்கு…

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19…

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு…