Author: Thamilnila

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்லை பகுதியில் இன்று அதிகாலை பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். குருநாகலிலிருந்து கதிர்காமம்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் யானை தாக்கி இரு பெண்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ் தாவடி பத்திரகாளி கோவில் நிகழ்வுகளுக்காக இரண்டு யானைகள் அழைத்து…

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குவதற்கான இயந்திரம் புனரமைத்து இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 72வது ஆண்டு பழைய மாணவர்களால் நடத்தப்படும் தண்ணீர் MHC 72 செயற்றிட்டத்தின் திறப்பு விழா…

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்த மாணவி டில்ஷி அம்ஷிகாவிற்கு நீதி கோரி கொழும்பில் இன்று(8) மாபெரும் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த போராட்ட பேரணி ,பம்பலப்பிட்டி இராமநாதன் மத்திய கல்லூரியிலிருந்து கொட்டாஞ்சேனை…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. தேசிய விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாகூருக்கான சேவைகள் மறு…

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான சாலையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில், நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியுடன் வேன் மோதியதில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான…

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் காலமான கோசல நுவான் ஜயவீரவால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 3619 வாக்குகள் – 6 ஆசனங்கள் இலங்கை தமிழ் அரசு கட்சி – 7233 வாக்குகள் – 11 ஆசனங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக்…

தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை NPP கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கிய சம்பவம் ஒன்று வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது. இன்று நாட்டில் நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட சென்.…