Author: Thamilnila

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமைப்பின் ஏற்பாட்டில்…

கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாய் பெறுமதி கொண்ட 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டது. கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி…

நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி…

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுப்பெற்றுவரும் நிலையில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ள நிலையில் சீனாவிற்கு அதிக வரிகளை விதித்துள்ளது. இதனால்…

அமெரிக்காவில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் அடங்கிய குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்து திரும்பி புதிய சாதனையை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சி உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் விண்வெளி சுற்றுலாவுக்காக…

இந்தியா வம்சாவளியை சேர்ந்த பெண் நீலா ராஜேந்திரன், நாசாவில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி…

தமிழ் உணர்வுள்ள தாய்ப் பால் குடித்து வளர்ந்த தமிழ் இரத்தமுள்ளவர்கள் JVP க்கு வாக்களிக்க கூடாது என நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடமாகாண கடற்றொழில்…

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் நேற்றிரவு இந்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட…

தமிழ் மற்றும் சிங்கள புது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு இன்று காலை 9.04 இற்கு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நாத தேவாலய பூமியில் நடைபெற்றது. தலைக்கு எண்ணெய்…

புத்தாண்டு விழாவைக் கொண்டாடிவிட்டு திரும்பும் பொதுமக்களுக்காக நாளை (17) சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இன்று பேருந்துகளை சேவையில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று…