- மியான்மர் மீது இந்திய இராணுவம் ட்ரோன் தாக்குதல்?
- விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா
- இங்கிலாந்தில் அதிக ஓட்டங்கள் குவித்து ரிஷப் பண்ட் சாதனை
- எழுவைதீவில் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
- கடத்தப்பட்ட மசாலாப் பொருட்கள் கிளிநொச்சியில் பறிமுதல்
- இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை பாகிஸ்தான் – ஷெபாஸ் ஷெரீப்
- பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
- முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை
Author: Thamilnila
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று காலை இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது உப்பளத்தின் முகாமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. போன்ற குற்றச்…
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான தகுதியை சவால் செய்து தாக்கல் செய்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே…
தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்ற ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு…
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு,…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து மே 18ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப்…
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொத்மலை பேருந்து விபத்துக் குறித்து விசாரிக்க சிறப்புக் குழுவை, பதில் பொலிஸ் தலைவர் நியமித்துள்ளார். மூத்த துணை பொலிஸ் தலைவர் அஜித் ரோஹண தலைமையிலான நான்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய…
அலதெனிய பகுதியில் நேற்றிரவு (12) மற்றுமொரு பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 20 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பிரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாத்திரை சென்ற பேருந்து ஒன்றே பாதையை…
கொத்மலையில் உள்ள கெரண்டியெல்லவில் ஏற்பட்ட பேருந்து விபத்தைத் தொடர்ந்து கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேற்று சென்று…
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்லை பகுதியில் நேற்று அதிகாலை பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தின் கீழே…
திபெத்தில் இன்று (12) அதிகாலை 2:41 மணியளவில் நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதுவரை யாருக்கும் காயமோ…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?