Author: Thamilnila

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு…

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியலை மே 05 வரை நீடிக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் 03 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மார்ச்…

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக இன்று (21) இந்தியா வருகிறார். அவருடைய மனைவி, இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் வருகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி…

இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி…

ஆப்கானிஸ்தானில் இன்று(19) நண்பகல் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 130 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.…

டெல்லியில் முஸ்தபாபாத் நகரில் இன்று (19) அதிகாலை 3.00 மணியளவில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

மதுகம, தோலஹேன பகுதியில் நேற்று (18) பகல் கழுத்து அறுக்கப்பட்டு, பிற வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர்…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (18) பிற்பகல் 5:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தைச்…

வெல்லவாய – பெரகல பிரதான வீதியின் நிகபொத பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துக்கு மாற்று பாதையாக எல்ல-வெல்லவாய வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிய சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (18) மாலை 7 மணியளவில் நடந்தது.…