Author: Thamilnila

இன்று (20) காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்கள். இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

மட்டக்களப்பு கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு…

தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் தகவலின் படி,  இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மதுர நல்வாழ்வு மையத்திற்குச் சென்று காயமடைந்த இராணுவத்தினரை நலன் விசாரித்துள்ளார். இதுபோன்ற ஒரு சோகம் மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.…

கொழும்பு – கல்கிசையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கைது செய்துள்ளது. 28 வயதான முன்னாள் இலங்கை விமானப்படை வீரர் என்ற சந்தேக நபர், கொட்டாவ விஹார மாவத்தையில் கைது…

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (19) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். 01 மில்லியன்…

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் (18) பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,…

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் நேற்று (18) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற…

கொழும்பு, ப்ளூமெண்டல் – சிறிசந்த செவன மாடி வீட்டுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று (18) மாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் 44வயதான நபரொருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் மோட்டார்…

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி…