- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
Author: Thamilnila
மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) பிற்பகல் சிறைச்சாலை அதிகாரிகள் பல கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற முயன்ற போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சிறைச்சாலை வட்டாரங்களின் தகவலின் படி, சக கைதிகளை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து…
யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால், சக தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக, யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்நேற்றைய…
கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக…
வெண்கரம் அமைப்பினால் பூநகரியில் கணினி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. தேவை உடைய பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுப்பதனூடாக அவர்களை வேலை உலகிற்கு தயார்படுத்தும் இலக்குடன் இத் தொழிற்பயிற்சி நிலையம் பூநகரி பிரதேசசபை…
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி…
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள்…
ஏப்ரல் பண்டிகை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 10 முதல் 19 வரையிலான காலகட்டத்திற்கு இந்த வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து மேலாளர்…
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இயற்கை எய்தினார். கத்தோலிக்க திருச்சபையை மறுவடிவமைத்து, கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஏழைகளுக்கான குரலாக இருந்தவர். அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?