Author: Thamilnila

வவுனியாவில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால்  மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள் வியாபார நிலையங்கள் என பலதும் சேதமடைந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் நேற்று தனித்தனியாக சந்திப்பில் ஈடுபட்டனர். கந்தரோடையில்…

பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று வியாழக்கிழமை நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக…

யாழ்ப்பாணத்தில், பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் ஏற்பாட்டில் ஐந்து இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதி, கோப்பாய் , வேலணை உள்ளிட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் தங்கத்தை கடத்த முயன்றதற்காக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். நேற்று துபாயிலிருந்து வந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 6.7…

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காலி – தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போது பொலிஸ்…

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும்  ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.  தமிழினம் பட்ட…

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில், மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள்…

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக இழப்பீட்டுத் தொகை சம்பத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்தில்…