Author: Thamilnila

பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. குடும்ப தகராறு காரணமாக மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று (14) மாலை கணவன்…

முக்கொம்பனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் பெறுமதியான மரக்குற்றிகளை வட்டா ரக வாகனத்தில் கடத்தி வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று காலை சங்குப்பிட்டி பகுதியில் வைத்து…

யாழ்.தென்மராட்சி வரணிப்பகுதியில் நேற்று காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வரணி வேம்பிராய் வீதியில் இயற்றாலைப் பகுதியில்…

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய…

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக…

இன்று காலை 6.30 மணியளவில் மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே பஸ் ஒன்று வழித்தடம் மாறி வீட்டின் கூரையின் ஒரு பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்…

மருதானை, பஞ்சிகாவத்தையில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு முயற்சியில் துப்பாக்கி செயலிழந்ததால் துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், முச்சக்கர வண்டியை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர்வாசியை…

இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நீர்கொழும்பு போரதோட்டை கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன்படி,…

இலங்கையில் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்துள்ளார். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டதனால் இதன் தாக்கம்…

கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு விவசாய அமைச்சில் இடம்பெற்றது. விவசாயத் துறையை பாதிக்கும் பயிர் சேதப்படுத்தும் விலங்குகளை…