- 96.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயில் புதிய சாதனை
- மறைக்கப்பட்ட கார்கதவு கைப்பிடிகளுக்கு சீனாவில் தடை
- சுதந்திர தினத்தன்று 16,000 மரக்கன்றுகள் நாட்டப்பட உள்ளன
- மகாவலி பணியக தொழில்நுட்ப ஆதரவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது
- பருத்தித்துறை டிப்போவுக்கு புதிய முகாமையாளர் நியமனம்
- இரண்டாவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா
- இன்டர் மிலான் ரசிகர்களுக்கு பயணத் தடை
- அவுஸ்திரேலியாவில் காந்திசிலை திருடப்பட்டது
Author: Muraleetharan
மருத்துவ சோதனைகள் மூலம் வயதாக ஏற்படும் வியாதிகளை கண்டுபிடித்து மருந்துகளை எடுத்துக் கொண்டு ஆயுளை நீடிப்போர் ஒரு வகை. உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் மூலம் வயதானாலும் நோய்களைப் பற்றிய கவலையின்றி ஆரோக்கியமாக இருப்போர் இன்னோர்…
தற்காலத்தில் வேலைத்தலங்களில் மட்டுமின்றி பாடசாலை மற்றும் வீட்டிலும் கூட நாற்காலியில் இருக்கும் நேரம் அதிகரித்துள்ளது. கூடவே உடல், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரித்துக் காணப்படுகிறது, அதிகரித்த உடல் எடை, நீரிழிவு, இதயநோய், கழுத்து, தோள்பட்டை…
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மிக மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகளுக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் மூவருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிக்கும் இங்கிலாந்து அரசு பயணத்தடையும் சொத்துகளின் மீதான முடக்கத்தையும் அறிவித்துள்ளது.…
(ஏகனின் பிரத்தியேகச் செய்தி-அற்புதன் இனியவன்) இலங்கையின் தென் பகுதியில் தமது ஆளுமையை கணிசமாக செலுத்திவரும் சீனா, அண்மைக் காலமாக தமிழர் தாயகப் பகுதியையும் தமது ஆளுமையின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.அவ்வகையில்,…
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதி காக்கும் படையினரால் ’படுகொலை செய்யப்பட்டதாக’ கூறப்படுவோரின் சிலரின் எச்சங்களுக்கு இப்போது முறையாக இறுதி கிரியைகள் செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இந்திய அமைதிப் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட…
அதீத ஆன்மீக ஆர்வம் காரணமாக இந்திய இலங்கை கடற்பரப்பில் நீந்திச் செல்ல முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர் சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.பாக்கு நீரணைப் பகுதியில் இருக்கும் ‘ராமர் பாலத்தை’ காணும் ஆர்வத்துடன் இந்தியாவின் தென் கோடியிலிருந்து…
நேற்றைய தினம் 19 ஆம் திகதியன்று சக்தி விளையாட்டு மைதானத்தில் ஏறாவூர் பற்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில், சக்தி விளையாட்டு கழக தலைவர் றொபட் மற்றும் நாவலர் இளைஞர் கழக…
தன்னுள் உறையும் இறைத்தன்மையை உணர மனிதன் பல வழிகளில் பயணிக்கிறான். சகல வழிகளும் அவனை ஒரு புள்ளிக்கே அழைத்துச் செல்கின்றன. சகல மக்களும் ஞானம் பெறும் வகையாக சரியை, கிரியை வழிகளில் ஆலய தொண்டு,…
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க கானி தலைமையிலான அமைச்சரவையில் இலங்கை தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் வந்த கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றுள்ளளார். இதனுடன் முன்பு பதவி வகித்த பூர்வகுடிகள்…
கனேடிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லிபரல் கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் மார்க் கானி 86 வீதமான வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராகும் தகுதியைப் பெற்றுள்ளார். கனேடிய மத்திய வங்கியினதும், இங்கிலாந்து…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
