- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்
Author: Muraleetharan
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதி காக்கும் படையினரால் ’படுகொலை செய்யப்பட்டதாக’ கூறப்படுவோரின் சிலரின் எச்சங்களுக்கு இப்போது முறையாக இறுதி கிரியைகள் செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இந்திய அமைதிப் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட…
அதீத ஆன்மீக ஆர்வம் காரணமாக இந்திய இலங்கை கடற்பரப்பில் நீந்திச் செல்ல முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர் சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.பாக்கு நீரணைப் பகுதியில் இருக்கும் ‘ராமர் பாலத்தை’ காணும் ஆர்வத்துடன் இந்தியாவின் தென் கோடியிலிருந்து…
நேற்றைய தினம் 19 ஆம் திகதியன்று சக்தி விளையாட்டு மைதானத்தில் ஏறாவூர் பற்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில், சக்தி விளையாட்டு கழக தலைவர் றொபட் மற்றும் நாவலர் இளைஞர் கழக…
தன்னுள் உறையும் இறைத்தன்மையை உணர மனிதன் பல வழிகளில் பயணிக்கிறான். சகல வழிகளும் அவனை ஒரு புள்ளிக்கே அழைத்துச் செல்கின்றன. சகல மக்களும் ஞானம் பெறும் வகையாக சரியை, கிரியை வழிகளில் ஆலய தொண்டு,…
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க கானி தலைமையிலான அமைச்சரவையில் இலங்கை தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் வந்த கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றுள்ளளார். இதனுடன் முன்பு பதவி வகித்த பூர்வகுடிகள்…
கனேடிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லிபரல் கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் மார்க் கானி 86 வீதமான வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராகும் தகுதியைப் பெற்றுள்ளார். கனேடிய மத்திய வங்கியினதும், இங்கிலாந்து…
மட்டு/ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மகாவித்தியாலய அதிபர் திருமதி. சுதாகரி மணிவண்ணன் நிகழ்வுக்கு தலைமையேற்க, பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்…
சமூக ஒழுக்கங்களும் தன்னொழுக்கங்களும். எட்டு அங்கங்களையுடைய அட்டாங்க யோகமானது திருமூலரின் திருமந்திரத்தில் விரிவான பாடல்கள் மூலமாகவும், பதஞ்சலி முனிவரால் சிறிய சூத்திரங்களாகவும், யோக சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம்…
மட் / குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது நேற்றைய தினம் ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு அதிபர்…
நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி இறுதிப் போட்டியில் கனடா , அமெரிக்காவை 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது. போட்டி 2-2 என சமநிலையில் இருந்து, வெற்றிக்கான கோல் மேலதிக நேரத்தில் கனடிய அணியால் போடப்பட்டது.…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?