Author: Muraleetharan

ரொரன்ரொ உட்பட தென்னக ஒன்ராரியோ மற்றும் கிழக்கு ஒன்ராரியோ பகுதிகளில் பாரிய பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 -25 சென்றிமீற்றர் அளவிலான பனிப்பொழிவும் கடுமையான குளிர்நிலையும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை…

அதிக அளவிலான விமானங்களை கையாண்ட சாதனையை சனிக்கிழமையன்று யாழ் சர்வதேச விமான நிலையம் பதிவு செய்துள்ளது. விமான நிலையத்தின் முகநூல் பதிவின்படி ஒரே நாளில் இரு இன்டிகோ விமானங்களையும் ஐந்து உள்ளூர் சிறியரக விமானங்களையும் வெற்றிகரமாக…

தொடர்ந்து சீரான எண்ணை உற்பத்தியைப் பேண முடிவு செய்துள்ளதாக ஒபெக்+ (OPEC+) நாடுகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நடந்த கூட்டத்தின் பின் அறிவித்துள்ளன. முக்கிய எண்ணை உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்…

எமது சற்குரு பாபாஜி நாகராஜ் பல தருணங்களி்ல் மெய்யடியார்கள் பலர் முன் நேரே தோன்றி காட்சி கொடுத்துள்ளார். மகா அவதார் பாபாஜி அவர்கள் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் பரங்கிப்பேட்டை என அழைக்கப்படும் சிறிய கிராமத்தில்…

 ( பதஞ்சலி யோக சூத்திரத்தொடர்) மனம் ஒரு குரங்கு என்று கூறுவார்கள். ஒரு எண்ணக் கிளையில் இருந்து இன்னொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். உடல் ஒன்று செய்ய, மனம் வேறு உலகில் சஞ்சரிக்கும். மனம், வாக்கு, காயத்தால்…

அழிந்து வரும் கலையான வசந்தன் கூத்தை, உயிரூட்டி வளர்க்கும் நோக்குடன் திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்ட ‘வாழும் வசந்தன்’ எனும் நூல் வெளியீடு இன்று சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன்…

கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன் கூத்து பாடல்களை திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்கள் தொகுத்துள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா ஆவணி 3 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் மதியம் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது.…

மனதை ஒருநிலைப்படுத்தி, முழுஉடலின் சக்திநிலையை மேம்படுத்த பல ஆசனங்கள் உண்டு, அவற்றில் முக்கியமான ஒரு ஆசனம் வீரபத்திராசனம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் warrior pose என்று அழைப்பார்கள். இவ்வாசனம் மூன்று வேறுபட்ட நிலைகளில் வீரபத்திராசனம் –…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய நிலாவெளி பிரதேசத்திற்கு தனித்துவமான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை வேண்டும் என மக்கள் கோரிக்கையினை முன்னெடுத்து… நடைபெற இருக்கின்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தொடரில்…

ஜரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் வெப்ப அலையின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கின்றன. ஸ்பெயினின் சில பகுதிகளும் போர்த்துக்கல்லும் 46c வெப்பநிலையை பதிவு செய்துள்ளன. பிரான்சிலும் வெப்பநிலை உயர்ந்து வருவதால், அரசு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இத்தாலியில்…