Author: Muraleetharan

மனதை ஒருநிலைப்படுத்தி, முழுஉடலின் சக்திநிலையை மேம்படுத்த பல ஆசனங்கள் உண்டு, அவற்றில் முக்கியமான ஒரு ஆசனம் வீரபத்திராசனம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் warrior pose என்று அழைப்பார்கள். இவ்வாசனம் மூன்று வேறுபட்ட நிலைகளில் வீரபத்திராசனம் –…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய நிலாவெளி பிரதேசத்திற்கு தனித்துவமான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை வேண்டும் என மக்கள் கோரிக்கையினை முன்னெடுத்து… நடைபெற இருக்கின்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தொடரில்…

ஜரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் வெப்ப அலையின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கின்றன. ஸ்பெயினின் சில பகுதிகளும் போர்த்துக்கல்லும் 46c வெப்பநிலையை பதிவு செய்துள்ளன. பிரான்சிலும் வெப்பநிலை உயர்ந்து வருவதால், அரசு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இத்தாலியில்…

விநாயகர் வணக்கத்தில் ஒரு சிறப்பான செயற்பாடு நாம் காலாகாலமாக போட்டு வரும் தோப்புக்கரணம். இன்று இது Super Brain Yoga என்ற பெயரில் யோக வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுவதோடு, மேலை நாடுகளில் அதன் பயன்களும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.…

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் திகதியில் வரும் சர்வதேச யோகா தினமானது உண்மையில் ஒரு நாளில் முடிந்து போகும் நிகழ்வு தானா? பெருந்தொற்று, போர் காரணமாக மனித குலம் இழப்புகளைச் சந்தித்து வருவது மட்டுமல்லாமல்,…

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. – திருமந்திரம் மனம், மூச்சு இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன. மனம் சஞ்சலப்பட மூச்சின் வேகம் அதிகரிப்பதும், மூச்சின்…

‘சாதகமான சூழ்நிலைகள் நிலவும் போது, ஆழ்மனப் பதிவுகள் வெளிப்பட்டு கனிந்து வருகிறது.’ – பதஞ்சலி யோக சூத்திரம் 4.8 எமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளும், காரணங்களும், செயல்களும் நாம் அறிந்தோ அறியாமலோ ஆழ்மனப் பதிவுகளை ஏற்படுத்துகின்றன.…

ஆசனங்கள் உடலில் பிராண சக்தி ஓட்டத்தை சீராக நிகழ்த்துவதுடன் வாழ்விலும் சமநிலையைப் பேண உதவுகின்றன. நின்ற நிலையில் செய்யக்கூடிய ஆசன வரிசையில் திரிகோணாசனம் பற்றி பார்க்கலாம். இந்த ஆசனத்தில் நிலைபெறும் போது மூன்று முக்கியமான முக்கோணங்களை…

உலக புவி நாள் நிகழ்வை கொண்டாடும் முகமாகவும் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாகவும், மட்டக்களப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டு கழக மைதானத்தில் மரம் நடுகை இடம் பெற்றது. நிகழ்வுக்கு ஏறாவூர் பற்று செங்கலடி…