- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்
Author: Muraleetharan
( பதஞ்சலி யோக சூத்திரத்தொடர்) மனம் ஒரு குரங்கு என்று கூறுவார்கள். ஒரு எண்ணக் கிளையில் இருந்து இன்னொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். உடல் ஒன்று செய்ய, மனம் வேறு உலகில் சஞ்சரிக்கும். மனம், வாக்கு, காயத்தால்…
அழிந்து வரும் கலையான வசந்தன் கூத்தை, உயிரூட்டி வளர்க்கும் நோக்குடன் திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்ட ‘வாழும் வசந்தன்’ எனும் நூல் வெளியீடு இன்று சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன்…
கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்ற வசந்தன் கூத்து பாடல்களை திரு. தாந்தியான் சிதம்பரப்பிள்ளை அவர்கள் தொகுத்துள்ளார். அந்த நூலின் வெளியீட்டு விழா ஆவணி 3 ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் மதியம் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது.…
மனதை ஒருநிலைப்படுத்தி, முழுஉடலின் சக்திநிலையை மேம்படுத்த பல ஆசனங்கள் உண்டு, அவற்றில் முக்கியமான ஒரு ஆசனம் வீரபத்திராசனம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் warrior pose என்று அழைப்பார்கள். இவ்வாசனம் மூன்று வேறுபட்ட நிலைகளில் வீரபத்திராசனம் –…
திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய நிலாவெளி பிரதேசத்திற்கு தனித்துவமான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை வேண்டும் என மக்கள் கோரிக்கையினை முன்னெடுத்து… நடைபெற இருக்கின்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தொடரில்…
ஜரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் வெப்ப அலையின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கின்றன. ஸ்பெயினின் சில பகுதிகளும் போர்த்துக்கல்லும் 46c வெப்பநிலையை பதிவு செய்துள்ளன. பிரான்சிலும் வெப்பநிலை உயர்ந்து வருவதால், அரசு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இத்தாலியில்…
விநாயகர் வணக்கத்தில் ஒரு சிறப்பான செயற்பாடு நாம் காலாகாலமாக போட்டு வரும் தோப்புக்கரணம். இன்று இது Super Brain Yoga என்ற பெயரில் யோக வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுவதோடு, மேலை நாடுகளில் அதன் பயன்களும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.…
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் திகதியில் வரும் சர்வதேச யோகா தினமானது உண்மையில் ஒரு நாளில் முடிந்து போகும் நிகழ்வு தானா? பெருந்தொற்று, போர் காரணமாக மனித குலம் இழப்புகளைச் சந்தித்து வருவது மட்டுமல்லாமல்,…
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. – திருமந்திரம் மனம், மூச்சு இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன. மனம் சஞ்சலப்பட மூச்சின் வேகம் அதிகரிப்பதும், மூச்சின்…
‘சாதகமான சூழ்நிலைகள் நிலவும் போது, ஆழ்மனப் பதிவுகள் வெளிப்பட்டு கனிந்து வருகிறது.’ – பதஞ்சலி யோக சூத்திரம் 4.8 எமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளும், காரணங்களும், செயல்களும் நாம் அறிந்தோ அறியாமலோ ஆழ்மனப் பதிவுகளை ஏற்படுத்துகின்றன.…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?