Author: Leginthan

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு’க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து…

காணி விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து இராணுவத்தினர் கையளித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு…

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கினால் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க…

ஐஸ்லாந்து நுளம்புகள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்துள்ளது.ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் (Matthias Alfredsson) தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) வடக்கே…

மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்களே. அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும்அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பும் உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள்…

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியினைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (23.10.2025) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 44வயதினையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோசப் துரைராசா அன்ரனி ஜோசப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது. குறித்த…

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி ஹரின் பெர்னாண்டோ அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட…

ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஜப்பான் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது. லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான…

கரீபியன் தீவு பகுதியிலிருந்து அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களைக் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலொன்றை அமெரிக்க இராணுவம் குண்டுவீசி தகர்த்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது…