- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
Author: Leginthan
கடந்த காலங்களில் இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு கடந்த அரசாங்கங்கள் செலுத்தியுள்ள நட்டஈட்டுத் தொகை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முதலைக் கண்ணீர் விட்டு வருவதாக அரசியல்…
அண்ணன் பாரதி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உரக்கப் பேசப்பட்ட காலத்தில் ஊடகத்துறைக்குள் கால்பதித்தவர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் உள் நோக்கங்களை தொடர் கட்டுரையாக எழுதியதன் மூலம் பத்திரிகைத் துறைக்குள் பிரகாசிக்க…
தமிழ்த் தேசிய கட்சிகள் தேல்தல் வியூகங்களில் மாத்திரம் கவனம் செலுத்தி வருவதாக பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார். யாழ் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டு அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். முகப்புத்தக பதிவு…
மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்திற்கான கேள்வி மனுக் கோரலை (Tender) அரசியல் தொடர்புகளுக்காக மாற்றப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மன்னார் காற்றாலை மின் நிலையத்திற்கான கேள்வி மனுக் கோரலை…
சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரபல கட்டிட தொகுதியில் திடீர் தீ விபத்து – பல சந்தேகங்களுடன் தொடரும் தீவிர விசாரணைகள்!
கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் நேற்று (6) இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் “லங்காதீப” சிங்கள…
அரசியல் கைதிகள் விடுவிப்புஇ காணி அபகரிப்பு என தீர்வின்றி தொடரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது. சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறுகிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்இன்று சனிக்கிழமை…
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பிரதேசத்தில் பாரிய விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடவுச் சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போது எதிர்நோக்கி வருகின்ற கடவுச் சீட்டுப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
வடக்கு மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ஜனாதிபதி!
வடக்கு மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்பட வேண்டியது…
இத்தாலிய வேலை விசாக்களை மீண்டும் இலங்கையர்களுக்கு வழங்குமாறு வெளியுறவு அமைச்சர் வலியுறுத்து!
இலங்கையர்களுக்கான பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் தொடங்குவதை விரைவுபடுத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இத்தாலிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இத்தாலிய தூதருடனான சந்திப்பின் போதே வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?