Author: Editor

இலங்கைத்தீவின் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள கந்தர பிரதேசத்தில் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல்களை மேற்கோள் காண்பித்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தர பிரதேசத்தை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் மூலமாகவே…

இலங்கைத்தீவின் கிழக்குப் பகுதியில், நிலைகொண்டுள்ள குறைந்த மட்ட வளிமண்டலத் தாழமுக்கத்தின் காரணமாக சில மணிநேரங்களில், இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…

அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 160 வாக்குகளினால் இன்று வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.…

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அநுர…

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத்துறையில் தச்சுவேலை (Carpentry) செய்து வந்த இலங்கையர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். காலி, படபொல, கொண்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய கே.கே. தரிந்து சானக என்பவரே…

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தாக அமெரிக்காவின் வோசிங்டன் போஸ்ட் (washingtonpost) செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர்…

இந்திய தலைநகர் புதுடில்லியில் சென்ற திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன வெடிவிபத்து தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இத் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்று கூற இந்தியா மறுத்துள்ள நிலையில், அமெரிக்கா பயங்கரவாத தாக்குதல்…

தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள 200 ரூபாய் கொடுப்பனவு தொடர்பாக, தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளும் தொழில் அமைச்சின் செயலாளரும் இன்று புதன்கிழமை விரிவாக கலந்துரையாடியுள்ளனர். தொழில் அமைச்சில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கம்பனிகள் வழங்கவுள்ள 200…

இஸ்லாமபாத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் அவசர ஆராய்வு உரையாடல் (an (urgent huddle) ஒன்றை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான்ரூடே (pakistantoday)என்ற…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை இந்திய அரசால் ஆதரிக்கப்படும் தீவிரவாதக் குழுக்கள் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார் என்று பிபிசி (BBC) ஆங்கில…