Author: Editor

கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பிரதேசத்தில், நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சடம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மஹரகம கம்மான் விதியின் 4 ஆவது ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், மகிந்த ராஜபக்சவின் மகன், நாமல் ராஜபக்ச உரையாற்றியவேளை, கூட்டத்தில் இருந்த மக்கள் பலர் எழுந்து சென்றதை காணக்…

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (Colombo Security Conclave – CSC) பின்னர், இந்திய – இலங்கை பிரதநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் இடம்பெற்ற இப்…

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் அல்-கொய்தா தடைகள் குழுவின் தலைவர், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும், பாகிஸ்தானுக்கு எதிரான தெஹ்ரிக்-இ-தலிபான் (Taliban-backed Tehrik-e-Taliban Pakistan -TTP) என்ற தீவிரவாதக் குழுவின் மூலம் எழும்…

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என்று கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். இச் சந்தேகநபர்…

சவூதி அரேபியாவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாடாக அறிவித்துள்ளது. இது ஒரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாய கூட்டாண்மையை மீண்டும் உயிர்ப்பித்து, பரந்த பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கதவைத் திறந்து…

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் படுகொலைகளின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருவதில் இருந்து அரசாங்கத்தை தடுக்க முடியாது என ஜனாதிபதி…

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில்…

கிழக்கு மாகாணம் திருகோணமலையில், புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கட்சியின் நிறுவுனர் தொல். திருமாவளவன் அறிக்கைய ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரம் பின்வருமாறு, ஈழமண்ணில்…

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான புஜியன் (Fujian) இயக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள், பிஎல்ஏ எனப்படும் சீன மக்கள் விடுதலை இராணுவப் பிரிவின் கடற்படை, இன்று செவ்வாய்க்கிழமை மின்காந்தம் பொருத்தப்பட்ட போர்க்கப்பலின் முதலாவது கடல்சார் பயிற்சியை…