Author: Editor

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்களுக்காக அமெரிக்கா 02 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தாம் அறிந்துள்ளதாகவும், மழை வெள்ளம் காரணமாக மக்கள் இன்னல்களை எதிர்கொள்வது பெரும் கவலை…

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க அம்பலாங்கந்தை பிரதேசத்தில் மண் சரிவு எற்பட்டு 20 குழந்தைகள் உட்பட 120 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. பெருமளவில் மண் சரிவால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள்…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டுள்ளது. ஆனால் இன்று சனிக்கிழமை நண்பகல் கிடைத்த செய்திகளின் பிரகாரம், வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட 67 பயணிகளும் பாதுகாப்பாக…

இலங்கைத்தீவில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…

“டித்வா” புயல் காரணமாக பதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு உதவி வழங்க இந்திய அரசு நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. மீட்பு பணிக்குரிய உபகரணங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் டித்வா’ புயல் தாக்கி இதுவரை 69 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெள்ளிக்கிழமை இரவு அறிவித்துள்ளது. 61,175 குடும்பங்களைச் சேர்ந்த…

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சூடான் மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்குள் ஏறத்தான 23 குழந்தைகள் இறந்துள்ளனர், சூடான் நாட்டின் இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுவிற்கும் இடையே கடுமையான போர் நடைபெறுவதால் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக…

உலகளாவிய சீனாவின் அபிவிருத்தி மற்றும் சில சர்வதேச நாடுகளை இணைக்கும் பட்டுப்பாதை (Belt and Road Initiative) திட்ட முன் முயற்சிகளில் இலங்கை ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று கொழும்பில் உள்ள சீன தூதுவர்…

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவ பிரதேசத்தின் கீழ் கடுகன்னாவ பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மீது மீது பாறைகளும் மண்மேடும் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

கொழும்பு பாதுகாப்பு பற்றிய மாநாடு முடிவடைந்த பின்னர், இந்திய – இலங்கை இராணுவ ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவின் பீகார் போத்கயாவில் நடைபெற்றுள்ளதாக டிப்ளோமேசி பையோன்ட் (diplomacybeyond) என்ற ஆங்கில செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிராந்திய…