Author: Editor

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​கடற்படை துணைப் பிரிவு நோக்கி பாயும் நீரைத் துண்டிக்க, வெள்ளிக்கிழமை சாலைக் கடல் பகுதிக்குள் சென்ற இலங்கை கடற்படை கப்பல் காணாமல் போயுள்ளது. யாழ் வெற்றிலைக்கேணியுடன இணைக்கப்பட்ட சாலை கடற்படை துணைப் பிரிவின்…

விதிகளை மீறி பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் 19 பேர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 19 மாணவர்களும் யாழ் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று…

இலங்கைத்தீவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணி வரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை…

கொழும்பின் புறகர் பகுதியான கம்பஹா களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கொழும்பில் தாழ்வான பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே அறிவித்துள்ளார். கடுவெல -…

இலங்கைத்தீவில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக 25 மாவட்டங்களிலும் இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து 263 குடும்பங்களைச் சேர்ந்த எழு இலட்சத்து 74 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று சனிக்கிழமை…

மன்னார் கட்டுக்கரைக் குளம் உடைப்பெடுக்கும் ஆபத்து உள்ளதால், பரப்புக் கடந்தான், அடம்பன் பிரதேச மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கட்டுக்கரைக் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது. இதனால் உடைப்பெடுத்து நீர் விவசாய கிராங்களுக்குச்…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னர், மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் மக்களுக்குத் தேவையான உதவிகள் பற்றிய தகவல்களும் கொழும்பு அரச நிர்வாகத்துக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லையா என்ற கேள்விகளை மக்கள்…

இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டுள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இலங்கைக்கு தேவையான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் திட்டங்களை இந்திய வெளியுறவு அமைச்சு…

தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏறத்தாள இரண்டு குடும்பங்கள் தற்போது மின்சாரம் இன்றி வாழ்வதாக பிரதிப் பொது முகாமையாளர் நோயல்…

இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சனிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில்,…