- BBC செய்தி சேவைக்கு இழப்பு கோரி வழக்கு பதிவு செய்த ட்ரம்ப்
- அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்ய உத்தரவு !
- IPL ஏலம்!
- நெடுந்தீவு கடல்தொழில் சங்க கட்டடம் சிவஞானம் சிறீதரனால் திறந்து வைப்பு
- கீழே விழுந்து நொறுங்கிய சுதந்திர தேவி சிலை!
- எச்.ஐ.வி குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை !
- இலட்சக்கணக்கில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
- கோடிகளை அள்ளப்போகும் IPL வீரர் யார் ?
Author: Editor
புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டிருந்த மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான பெல் 212 ஹெலிகொப்டர் விமானி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் வென்னப்புவ லுனுவில பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின்…
இலங்கைத்தீவில் ஏற்பட்ட புயல் பல அழிவுகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் மீள் புனரமைப்புக்கு தேவையான வளங்களை சேகரிப்பதற்காக நிதியம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30…
நுவரேலியா மாவட்டம் ரம்போடை பிரதேசத்தில் அனர்த்த நிலைமையில் சிக்கித் தவித்த இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளை சேரந்த சுற்றுலாப் பயணிகள் இன்று ஞாயிற்றுககிழமை பாதுகாப்பாக மீ்டகப்பட்டுள்ளனர். எம்ஐ என்ற இந்திய ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை…
இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர், அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்ட போது புத்தளம் வென்னப்புவ லுனுவில பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின் பிரகாரம், விமானம் நிவாரணப் பணியை…
கண்டி – சரசவிகம பிரதேசத்தில் மண்சரிவினால் நான்கு சிறுவர்கள் உட்பட 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரசவிகம – ஹதபிம பிரதேசத்தில் 200 இற்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. மண்சரிவு ஏற்பட்ட…
பதுளை வெலிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பொரகஸ் சந்தியில் ரேந்தபொல அம்பேவலை வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10.45 இற்கு திடீர் மண்சரிவு…
திருகோணமலை மாவிலாறு குளம் உடைப்பெடுத்தால் மூதூர் பிரதேசம் முற்று முழுதாக நீாில் முழ்கியுள்ள நிலையில், அயல் கிரமான கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துச் செல்வதால் குறித்த பிரதேசங்களில்…
திருகோணமலை மாவிலாறு குளம் சிறிய அளவில் உடைப்பெடுத்துள்ளதால் வெருகல், கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட பல தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் உத்தரவில் இராணுவத் தளபதியின் நேரடி கண்காணிப்பில்…
டித்வா புயல் அழிவுகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் வைத்து இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட இந்த இளைஞன் வன்முறை…
பதுளை மாவட்டம் வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் பாரிய மண்சரிவு காரணமாக ஐவர் காணாமல் போயுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்ற இராணுவத்தினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்பு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
